பாதிரியாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி பாஐகவினர் ஆர்ப்பாட்டம்

Spread the love

பாரதத் தாயையும் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சரையும் இந்து மதத்தை நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசிய பாதிரியார் ஜார்ச் பொன்னையாவை கண்டித்து
பாஜக கட்சி சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நடைபெற்றது.

பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ். ராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் எம். பாஸ்கரன்,
ஏ.கே. மூர்த்தி
ஆர் .ஜி.ஏஸ். ரஜினி ஏ. செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் சரவணன் சந்திரமவுலி மகேந்திரன் நந்தகோபால் மகாலட்சுமி, டீ சிதம்பர லிங்கம், ஹேமலதா, மனோஜி ஜெ.சுமதி.
மாவட்ட துணைத்தலைவர் ஜிஎஸ்எம் சீனிவாசன்
டீ. ஜெயக்குமார், பரந்தாமன்,

இதில் மாவட்ட சிறுபான்மை அணி அன்சாரி சிவகோகுல கிருஷ்ணன் ஏஸ்.தியாகு, ரெல்லை பாலன் ,எம் .வேலன் கே. ஷோபா, ஏஸ்.கருக்குவேல் ராஜா ,
கே.எம்.வினோத்குமார்சுகுமார் ,
பலமுருகன் எல்லாபுரம் சுந்தர்ம்
ஆர்.ஜம்புலிங்கம் வேதாச்சலம், கே.ரவி
வி.சோட்டி ,ஆர். சந்திரமவுலி சிவராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

திரளான பா.ஜ.க கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்தை தெரிவித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial