திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் கூடுவாஞ்சேரி ஊராட்சி

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம்
கூடுவாஞ்சேரி ஊராட்சி, உப்பளம் கிராமத்தில், தி.மு.க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக இலவச இ-சேவை முகாம் கிராமபொதுமக்கள் பயன்பாட்டிற்கு
நடத்தப்பட்டது.

இதில் கிராம பொதுமக்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து மனுக்களை கொடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில்
கூடுவாஞ்சேரி ஊராட்சி தலைவர் பிரியா ராஜேஷ் கண்ணா
தலைமை தாங்கினார்.

இதில்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சேகர் (எ) சீனு,
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்தர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மற்றும் நாராயணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial