சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி

Spread the love

சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.40லட்சம் செலவில் அமையவிருக்கும் புதிய கட்டிடங்களுக்கு சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாதவரம் எஸ்சுதர்சனம்_MLA அவர்கள் அடிக்கல் நாட்டினார்.உடன் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான அண்ணன் மீவே_கர்ணாகரன் அவர்கள்

தலைமை ஆசிரியர்,ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial