அதிமுக கட்சி சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் பாடியநல்லூரில் நடைபெற்றது

Spread the love

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உத்தரவின்படி
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் எஸ். ஆதிலக்ஷ்மி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்
முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி. மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பல்வேறு வகையான ஆலோசனைகளை வழங்கினார் .இதில் சோழவரம் ஒன்றிய செயலாளர் பி.கார்மேகம் முன்னிலை வகித்தார்.,இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு
மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ரமணி ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்
இதில் கட்சி நிர்வாகிகள்
எம். கண்ணதாசன் ,
மனோகரன், ராஜேந்திரன்,
கே. பார்த்திபன்,
,பி.கே. பாலன் ,
எம்.ஆர் .தாராசிங் ,
கிறிஸ்டோபர்,ஆர். சூசைராஜ் ,
சங்கரலிங்கம்,
ஜீ.வி செந்தில்குமார்
பம்மது பா.சிற்றரசு ,கே. சுதா
மற்றும் பலர் கலந்து கொண்டனர், முடிவில் சோழவரம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் எம். தேவி
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும்
நன்றி கூறினார் .இந்த நிகழ்ச்சியையொட்டி முன்னதாக சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial