2009ஆம் ஆண்டு காவல்துறையால் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை

Spread the love

2009ஆம் ஆண்டு காவல்துறையால் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை முன்னிட்டு
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.இதில் வழக்கறிஞர்கள் தயாளன்
பி.கே.பாலன் ,
தியாகு,
சேப்பாக்கம் திலீப், சதீஷ், கார்த்திக்,வீரசேகர்,
ராவ் ,
, கார்த்திக் ,
ஜி. கண்ணன் ,
கொடி அரசன், செல்வம், வெங்கடேஷ் ,கதிர்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial