தமிழ்நாடு முதல்வர் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி

Spread the love

சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். சுதர்சனம் வழிகாட்டுதலின்படி


சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சோழவரம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மீ.வே.கருணாகரன் தலைமையில் சென்னை வடகிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் உள்ள பிருந்தாவன நகர் மருதுபாண்டி நகரில்

15 பைனான்ஸ் சோழவரம் ஒன்றிய நிதியில் இருந்து ரூபாய் 23 லட்சத்தில், பிரதான சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் கழக அனைத்து நிலை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial