புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில்  மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் கொரோனா சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி.#உமாமகேஸ்வரி அவர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial