மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி

Spread the love

சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆலோசனைப்படி

சோழவரம் தெற்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சி கே.கே. நகரில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன்பொது மக்களை மீட்டு காந்தி நகர் முத்துமாரியம்மன் கோயில் மண்டபத்தில் தங்க வைத்துள்ளார். உடன் ஒன்றிய கவுன்சிலர் ருக்மணி ரவிச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial