பாஜக கட்சி சார்பில் கர்மவீரர் காமராஜர் 119 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றத்தில் நடைபெற்றது

Spread the love

காமராஜர் 119 பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்
மார்க்கெட் அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு பாஜக கட்சி சார்பில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட புழல் ஒன்றிய தலைவர் அர்.ஜீ.எஸ் ரஜினி தலைமையில் நடைபெற்றது .
இதில் பாஜக கட்சி மாவட்ட
மாநில பொதுக்குழு உறுப்பினர்
டீ. ஜெயச்சந்திரா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் புழல் ஒன்றிய பொதுச் செயலாளர் கே. பி. சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். இதில்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரம் , திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பிரச்சார ஆணி குஷல் குமார், திருவள்ளூர் கிழக்கு
மாவட்ட பிரச்சார அணி செயலாளர்
வைகுண்ட பெருமாள், மாவட்ட ஊடகப்பிரிவு
ஜெ. நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். எஸ் .ஜி கண்ணன்,
மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் முரளி கிருஷ்ணன்,
வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி ஈஸ்வரன் நகர் கிளை தலைவர் ஆர். முத்துராஜ்
மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சீனிவாசன், மற்றும் கட்சி நிர்வாகி
வீ. நந்தகோபால்
மற்றும் பலர்
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட
அரசு தொடர்பு செயலாளர் பி. முரளி ரெட்டியார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட‌ அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial