முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழிகாட்டுதல்படி

Spread the love

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழிகாட்டுதல்படி சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சோழவரம் தெற்கு ஒன்றியம் காரனோடை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முககவசம்,உள்ளிட்ட பாதுகாப்பு பொருள்கள் மற்றும் அரிசி காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கினார். உடன் திமுக சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை தலைவருமான மீ.வே.கர்ணாகரன்
இதில்
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, தேவி, மற்றும்
காரனோடை ஊராட்சி மன்ற தலைவர்
எஸ். சுலோச்சனா மற்றும் திமுக கட்சி
நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial