திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாதவரம் 30 வார்டில் திமுக சார்பில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாதவரம் 30 வார்டில் திமுக சார்பில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் எஸ் சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மாதவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்றனர் இதைத்தொடர்ந்து மாற்று கட்சியிலிருந்து மகளிர் அணியினர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் துக்காராம், வட்டச் செயலாளர் நந்தகோபால் குட்டி மோகன் ,சந்திரசேகர்,
புத்தகரம் ஏழுமலை
மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் சீனிவாசன் சுதர்சனம், தசரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial