ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Spread the love

செங்குன்றம் ஆர்.ஜி.என் காலனி பெரியார் தெருவில் உள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு கால பூஜைகள், கோ பூஜை, தன பூஜை, யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர்.

இந்த நிகழ்ச்சி
டி.கோபி தலைமையில் நடைபெற்றது. இதில் பால்ராஜ், ஸ்ரீதர், திருமலை, நரேஷ்பாபு, விக்கி, நிரேஷ், காசிராஜன், பிரபு, சூர்யா, நிதீஷ் உள்ளிட்ட நண்பர்கள் குழு மற்றும் ஆர்ஜிஎன் காலனி பொதுமக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கே.ஆர்.வெங்கடேசன், கார்த்திக் கோட்டீஸ்வரன் மற்றும்
கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial