மாதவரத்தில் அமைந்துள்ள அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அலுவகத்தில் தினந்தோறும் மதியம் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி

Spread the love

மாதவரத்தில் அமைந்துள்ள அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அலுவகத்தில் ஜனவரி 1 முதல் தினந்தோறும் பொதுமக்கள் அனைவருக்கும் அறுசுவை
உணவு அன்னதானம்
வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சரும்
அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதே போன்று இன்று மதியம் பொதுமக்கள் அனைவருக்கும்
அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் பொதுமக்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று அறுசுவை உணவைப் பெற்று சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில்
மாதவரம் மண்டல குழு
முன்னாள் தலைவரும் மாதவரம் பகுதி செயலாளருமான வேலாயுதம்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு
இணைச் செயலாளரும் அரசு கூடுதல் வழக்கறிஞருமான
எம். தமிழரசன் மற்றும் கழக
நிர்வாகிகள் ஜாபர் உசேன் உட்பட
பலர் உடனிருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial