விச்சூர் ஊராட்சியில் குடியரசு தின கொண்டாட்டம்

Spread the love

விச்சூர் ஊராட்சியில் குடியரசு தின கொண்டாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட விச்சூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி
ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது

இதனைத்தொடர்ந்து
இந்த நிகழ்ச்சியில்
நலத்திட்ட உதவி யுடன்
கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ,ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் மற்றும் கிராம மகளிர் சுய உதவிக்குழுவினர்,
மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial