செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

Spread the love

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமையில் வாகன தணிக்கை சோதனை கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த சோதனையில் போது மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் காவேரி ஆகியோர் கனரக வாகனம் ஆட்டோ இருசக்கர வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது விதிமீறல்கள் கொண்ட வாகனம் ஓட்டுநர்கள் மற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார் இதில் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் தடைகளை மீறி செயல்பட்டதாக அதிகாரி இளமுருகன் தெரிவித்தார் மேலும் இந்த வாகனத் தணிக்கை சோதனைதொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial