முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி. மூர்த்தி உத்தரவின்படி முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருஉருவ சிலைக்கு

Spread the love

முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி. மூர்த்தி உத்தரவின்படி
முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருஉருவ சிலைக்கு புழல் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வடகரை R. நரேஷ்பாபு அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இதில் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு
துணைச் செயலாளர்
வடகரை செ.விக்கி.BA.LLB.
மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial