எலியும், பூனையுமாக இருந்த அனிதா, சுரேஷ் இணைந்து போட்ட குத்தாட்டம்- என்னமா ஆடுறாங்க

Spread the love

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்து சண்டை போட்டவர்கள் அனிதா-சுரேஷ். 3 நாட்களாக வந்த புரொமோவில் இவர்களது சண்டை தான் ஹைலைட்டாக இருந்தது.

இப்போது சுரேஷ்-ரியோ இருவருக்கும் சண்டை முற்றியிருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே சண்டை, எலிமினேஷன் என வந்த புரொமோக்களை தாண்டி இன்று வந்த ஒரு புரொமோ ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.

அதாவது இத்தனை நாள் எலியும், பூனையாக இருந்த அனிதா-சுரேஷ் இருவரும் குத்தாட்டம் போடுகின்றனர்.

ரசிகர்களும் இந்த புரொமோவை வைரலாக்கி வருகின்றனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial