சென்னை மாதவரம் அடுத்த செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் ஆயுத பூஜை விழா

Spread the love

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் ஆயுத பூஜை விழா பேரூராட்சித் தலைவர் தமிழரசி குமார் தலைமையில் நடைபெற்றது.

பேரூராட்சி துணைத் தலைவர் ஆர்.இ.ஆர்.விப்ர நாராயணன், செயல் அலுவலர் ம.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் , ஊழியர்கள் அனைவருக்கும் பழங்கள் இனிப்புகள் மகிழ்ச்சியுடன் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்

இதில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பப்பிதா பால்ராஜ், லதா கணேசன், சகாதேவன், கார்த்திக் கோட்டீஸ்வரன், தெய்வானை கபிலன், லீலாவதி சாந்தகுமார், ரமேஷ், வினோதினி பாலாஜி, அமுதா ஆசைத்தம்பி, கோமதி பாஸ்கர், ஸ்ரீதேவி தேவராஜ், இலக்கியன், கலைவாணி பாபு ராதாகிருஷ்ணன், இளங்கோவன், கோதண்டராமன், தூய்மை ஆய்வாளர் மதியழகன்,பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial