புழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாதவரம் எஸ் . சுதர்சனம் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…

Spread the love

மாதவரம் தொகுதி புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட6 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் புழல் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், விளாங்காடுபாக்கம் ச.பாரதி சரவணன், தீர்த்தம்கிரியம்பட்டு கவிதா டேவிட்சன், புள்ளிலைன் தமிழ்செல்வி ரமேஷ், அழிஞ்சிவாக்கம் ஆஷா கல்வி நாதன், சென்றம்பாக்கம் ராமு, வடகரை உள்ளிட்ட ஊராட்சி பிரதிநிதிகள் சந்தித்தனர். இதில் ஊராட்சிகளின் சாலை வசதி, குடிநீர் வசதிகள் உள்ளிட்டவற்றின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எம்எல்ஏ நிதியில் இருந்து 6 ஊராட்சிகளுக்கும் தலா ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சம் வரை நிதி ஒதுக்கி தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial